Tuesday 6 November, 2012

[Islam is the right path] ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக்...

ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக்...
Sayadu Rahman 6 November 20:54
ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹ{ரைரா -ரலி நூல் : புகாரீ 168)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

No comments:

Post a Comment