Sunday 4 November, 2012

[Islam is the right path] உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து பின்பு...

உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து...
Sayadu Rahman 4 November 19:12
உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து பின்பு 'அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹுலாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன அவர் விரும்பிய வாயியலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .................(முஸ்லிம்)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.