Saturday 25 August, 2012

[Islam is the right path] இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின் புகலிடம்!

இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின்...
Sayadu Rahman 25 August 11:18
இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின் புகலிடம்!

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும். இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள். (ஆனால் இது பலனை அளிக்காது.) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். (அல்குர்ஆன்:13:18)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.