Wednesday 29 August, 2012

[Islam is the right path] உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!

உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!...
Sayadu Rahman 29 August 07:39
உலக செல்வங்கள் அனைத்தையும் விட மேலான செல்வம்!

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங் கிருபையினாலுமே (குர்ஆனாகிய இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 10:58)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை...

இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை...
Sayadu Rahman 29 August 07:38
இந்த பயம் உள்ளவர்களுக்கே இறை வேத எச்சரிக்கை பயனளிக்கும்!

"நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை" (அல்குர்ஆன்: 6:51)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை! யூஸுஃப் நபி...
Sayadu Rahman 29 August 07:38
நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

யூஸுஃப் நபி (அலை) 'இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்." (அல்குர்ஆன்: 12:101)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!

மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!...
Sayadu Rahman 29 August 07:37
மனிதனுக்கு இறைவன் அருளும் அருட்கொடைகளின் உவமை!

அ(ல்லாஹ்)வன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன. அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது. (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான். அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது. ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 13:17)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Monday 27 August, 2012

[Islam is the right path] மனிதப்படைப்பின் நோக்கம்!

மனிதப்படைப்பின் நோக்கம்!
Sayadu Rahman 27 August 12:55
மனிதப்படைப்பின் நோக்கம்!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்!

இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்!
Sayadu Rahman 27 August 12:42
இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!
Sayadu Rahman 27 August 12:39
மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Islam is the right path] நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை! யூஸுஃப் நபி...
Sayadu Rahman 27 August 12:07
நல்லடியார்களின் அழகிய பிரார்த்தனை!

யூஸுஃப் நபி (அலை) 'இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்." (அல்குர்ஆன்: 12:101)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Saturday 25 August, 2012

[Islam is the right path] இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின் புகலிடம்!

இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின்...
Sayadu Rahman 25 August 11:18
இறைக் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத பாவிகளின் புகலிடம்!

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும். இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள். (ஆனால் இது பலனை அளிக்காது.) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். (அல்குர்ஆன்:13:18)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

Wednesday 22 August, 2012

[Muslim Group-1] இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்!

இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்! எவர்...
Sayadu Rahman 22 August 11:38
இறைவனிடம் அபயம் பெறும் களங்கமில்லா ஈமான்!

எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு. இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்: 6:82)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக...

விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக...
Sayadu Rahman 22 August 11:38
விசுவாசம் என்ற நம்பிக்கையை அல்லாஹ்வுக்காக தூய்மைப் படுத்துதல்!

நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்." (அல்குர்ஆன்: 10:84)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!

மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!...
Sayadu Rahman 22 August 11:38
மனிதனுக்கு நன்மைகளை அருளும் நற்கருமங்கள்!

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 18:46)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும்...

அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும்...
Sayadu Rahman 22 August 11:37
அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டால் திறக்கப்படும் அருட்பாக்கியங்கள்!

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:96)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறைச்சோதனையின் படித்தரங்கள்!

இறைச்சோதனையின் படித்தரங்கள்! (அல்லாஹ்வாகிய)...
Sayadu Rahman 22 August 11:33
இறைச்சோதனையின் படித்தரங்கள்!

(அல்லாஹ்வாகிய) அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான். – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன்: 6:165)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை!

இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை! “நாம்...
Sayadu Rahman 22 August 11:32
இறை நாட்டமே அனைத்திலும் முன்னிலை!

"நாம் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது. அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன். அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்: 11:34)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான இறைத்தூதர்கள்!

மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான...
Sayadu Rahman 22 August 11:32
மக்களுக்கு நன்மாராயம் கூறுபவர்களான இறைத்தூதர்கள்!

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:165)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்வின்...

நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய...
Sayadu Rahman 22 August 11:31
நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்வின் உண்மைக் கூற்று!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும். ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய வேதமுடையோர்!

இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய...
Sayadu Rahman 22 August 11:31
இறைச்சாபத்தில் நிலைத்திருக்கும் முந்தைய வேதமுடையோர்!

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.

[Muslim Group-1] துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி...

துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி...
Sayadu Rahman 22 August 11:31
துன்பமான இறைச்சோதனையில் அல்லாஹ்வுக்கு நன்றி மறக்காதிருத்தல்!

….ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர். (அல்குர்ஆன்: 30:51)

View Post on Facebook · Edit email settings · Reply to this email to add a comment.